கவிதைகள் (All)

நிறை​வேறா ஆசை…….

மூடிய விழிகளுக்குள்
மழையில் நனையாதிருக்க
முந்தானைக் குடைப்பிடித்தாள்
அன்னை

நனையாத போதும்
விழிகள் வடித்த
கண்ணீரில் நனைந்தது
அனாதை தேகம்

கனவில் தோன்றிய
காட்சிகள்
கண்திறந்து பார்க்கையில்

                                       காணாது போகவே..
அன்புடன் மலிக்கா
http://niroodai.blogspot.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button