இராமநாதபுரம்

இராமநாதபுரம் : 7-வது புத்தக திருவிழா

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் இராஜா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நடைபெறும் 7-வது புத்தக திருவிழாவில், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! -என்ற தலைப்பில் கீழ் சிறப்புரை ஆற்றிய கவிஞர்.

மனுஷ்யபுத்திரன் மரம் வளர்ப்பு மற்றும் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்றி வரும், இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரும், பசுமை முதன்மையாளருமான சுபாஷ் சீனிவாசன் அவர்களின் செயல்களை பாராட்டி புத்தகம் பரிசாக வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button