முதுகுளத்தூரில் இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாள்: 22.02.2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10:00 – 12:30
இடம்: A.S. மஹால், முதுகுளத்தூர்
யாருக்காக?
முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய- 10/11/12 ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்,கல்லூரி மாணவ/மாணவியர்கள்,இளைஞர்கள்,
பெற்றோர்கள்,பெண்கள் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள்.
சிறப்பு பேச்சாளர்கள்:
மண்ணின் மைந்தன் Dr.மணிகண்டன் IAS
மற்றும்
சகோதரர் CMN சலீம்
இந்த நிகழ்ச்சி நம் எதிர்காலத்திற்கு வழிகாட்டி!
கல்வியில் சிறந்து விளங்க வழிகள்
மாணவ/மாணவியருக்கான எதிர்கால படிப்புகள்
இளைஞர்களுக்கான எதிர்கால திட்டமிடல்
பெற்றோர்களின் பொறுப்புகள்
பெண்களின் கல்வி முன்னேற்றம்
ஜமாத்தார்களின் எதிர்கால செயல்பாடுகள்
இந்நிகழ்ச்சி நம்ம ஊரில் கல்விக்காக நாம் செயல்படுத்தும் முதல் கூட்டு முயற்சியாகும்.!
அமைப்பு,அரசியல்,ஜமாத் பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வரக்கூடிய காலங்களில் ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் சமூகம் முன்னேற அடித்தளம் அமைப்போம்.
இப்படிக்கு:-
முதுகுளத்தூர் அனைத்து ஜமாத் இளைஞர்கள் மற்றும் ஜமாத் உறுப்பினர்கள்
வாருங்கள், ஒன்றிணைந்து கல்வி மூலம் சமூகத்தை முன்னேற்றுவோம்!