General News

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

நெல்லை :

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையை தடுக்க போராடிய பாளையங்கோட்டை  ஊய்காட்டான் என்ற எஸ்.எஸ்.ஐ. SSI க்கு நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர் அவருக்கு உயரிய விருதுகளை கொடுத்து அரசு கௌவுரவபடுத்த வேண்டுமென அனைத்து மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button