இராமநாதபுரம்

சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை

சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை

ஆனந்தூர் :

சேதமடைந்துள்ள ஆனந்தூர் நூலகத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய நூலகம் கட்டித்தரக்கோரி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை மறுநாள் 03.10.2024 வியாழக்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button