கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று

இலக்கியம் கவிதைகள் (All)

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,
பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியருமான,
கவி.கா.மு.ஷெரீப்
பிறந்த தினம் இன்று.
( 11 ஆகஸ்ட் 1914)

இவரின் புகழ்பெற்ற சில பாடல்கள்..

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா……

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,…

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே……

வானில் முழுமதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்….

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,…

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,…

ஒன்றுசேர்ந்த அன்புமாறுமா உண்மைக்காதல் மாறிப்போகுமா……

அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை……

பொன்னான வாழ்வு மண்ணாகிப்போமா…

உலவும் தென்றல் காற்றினிலே…

இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பாடல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *