பொம்மை

இலக்கியம் கவிதைகள் (All)

கைதவறி உடைந்தது பொம்மை
பதறும் குழந்தை
கண்ணீரோடு கடவுள்
——————————————————-
அதிகாலைத் தென்றல்
தட்டியெழுப்பும் குழந்தை
சோம்பல் முறிக்கும் பொம்மைகள்
——————————————————-

=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி – 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8971066467, 8754962106.
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *