காதல் ——— பூட்டிய வீட்டின் திறக்கப்படாத தபால் பெட்டியில் கிடக்கும் ஒற்றைப்பூவாய் பயனற்றுக் கிடக்கிறது எனக்கு வெளிப்படுத்தாத உன் காதல்! கவிஞர். அப்துல் வதுத் துபாய்