நமது பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதற் பாட்டு ! : Saare Jahan Se Achcha

1947 _ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் டெல்லிப் பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதல் பாட்டு இதுதான். ஸாரே ஜகா(ன்)(ஸே) அச்சா(ஹ்) ஹிந்துஸ்தா(ந்) ஹமாரா ஹம் புல்புலே(ன்) ஹை(ன்) உஸ்கி ஏ குலிஸ்தா(ன்) ஹமாரா – என்று துவங்க்கும் இந்தப் பாடல் நமது நாட்டின் முதல் பிரதமரான நேருஜிக்கு மிகவும் பிடித்தமான பாடல். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பாடலை நேருஜி தவராமல் பயன்படுத்துவார். இப்பாடலின் பொருள்:- உலகம் யாவினும் சிறந்தது எங்க்கள் ஹிந்துஸ்தான் :  இந்தப் […]

Read More