இறைவன் நாட்டம்

காய்ச்சீரும் மாச்சீர் தேமா (அரையடிக்கு) விளமுடன் மாச்சீர் தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் பாடல் வளமுடன் விருத்தம் தேடல்   உடுக்கையும் களைந்து விட்டால்         உன்னிடம் நாணம் போகும்; அடுக்கடுக்காய்ச் சேர்த்தச் செல்வம்       அழிந்திடும் நேரம் வந்தால்; படுத்திட்ட வீடும் போனால்       படுப்பதுத் தெருவின் ஓரம்; திடுக்கிட்ட முடிவா லாட்சித்      தீர்ந்திடும் நிலையி லாகும் இத்துணைச் செல்வம் தந்த       இறைவனின் கருணை யோசி சத்தியமாய்க் கடவு ளாட்சி       சக்தியாய் […]

Read More