நானும் கவிதையும்

நானும் கவிதையும்   கவிதை அழைத்ததால் எழுதி வந்தேன் கவிதை – கேட்டதால் சொல்ல  வந்தேன் கவிதை என் தமிழ்த்தேன் கவிதை – சொல்லி உனை அழைத்தேன் கவிதை கேட்பாய் என நினைத்தேன் கவிதை – நெஞ்சில் எனை விதைத்தேன் கவிதை உன்னில் மரமென முளைத்தேன் கவிதை – அழைத்ததும் வானில் மிதந்தேன் கவிதை பறவை என்று நினைத்தேன் கவிதை – விழியில் சிக்காமல் பறந்தேன் கவிதை மழையாய் பொழிய நினைத்தேன் கவிதை – தென்றலாய் உன்னை […]

Read More