வறுமை நீங்கி செழிப்பு உண்டாக …

நபி (ஸல்) அவர்களின் அருள்மொழிகள் வறுமை நீங்கி செழிப்பு உண்டாக … பிரார்த்தனையைத் தவிர, வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர, எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது. ஒருவர் தமது இல்லத்திலிருந்து ஒளுச் செய்து கொண்டு தொழுகைக்காக பள்ளிவாசலை அடைகின்றாரோ, அவர் ஹஜ்ஜு மாதத்தின் சமயம் இஹ்ராம் ஆடை அணிந்து ஹஜ்ஜுப் பயணம் செய்பவர் போலாவார். நபில் தொழுகைகளை உங்கள் இல்லத்திலேயே அதிகமாக தொழுது வாருங்கள். அதனால் வறுமை […]

Read More