உலகை ஆள்பவனின் உயர் வருமான வரிச் சட்டம்

  பேராசிரியர். திருமலர் மீரான்   இரண்டரை சதமான ஏழைவரி ஜக்காத் இவ்வுலக ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு பூலோக நாதனின் பொருளாதாரப் பிரகடனம் !   இறைவன் நமக்கு இறைத்த செல்வத்தில் இறைப் பிரதி நிதிகளான இல்லாத மனிதர்க்கு இதயம் மகிழ ஈவது இறைவனுக்கு அளிக்கும் இனிய கடனாகும் !   ஒன்றுக்கு பத்தாக பத்துக்கு நூறாக இந்த ஜக்காத் பல்கிப் பெருகி நல்குபவர்களையே நாடிவரும் திண்ணம் !   வல்லான் இறையின் பொருள் ஆதாரத்தின் பெருநீர்ப் […]

Read More