ஜனவரி 28, மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயகம் திரும்புகிறார்

துபாய் : அமீரகத்தில் மூன்று வார கால சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் 28.01.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து தாயகம் திரும்புகிறார். அமீரக சுற்றுப்பயணத்தின் போது கோட்டைப் பள்ளிவாசல், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபாய் தேரிருவேலி சுன்னத் வல் ஜமாஅத், கொட்டிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷன், சுன்னத் வல் ஜமாஅத் பேரவை, ஐக்கிய முதுகுளத்தூர் […]

Read More