எழுத்தாளர் மர்ஹும் முஸ்தபா கமால்

எழுத்தாளர் முஸ்தபா கமால் வறுமையின் விளிம்பில் எழுத்தாளர் குடும்பம் பார்வை இழந்தப் பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும், 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் குடும்பம் இன்று வறுமையின் விளிம்பில் நிற்கிறது. ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் முஸ்தபா கமால் (79). இவர் வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் பல வரலாற்று நூல்கள் எழுதுவதற்காகத் தியாகம் செய்தவர். இவர் கடந்த […]

Read More