திருமலர் மீரான் கவிதைகள்

பேரா. திருமலர் மீரான் கவிதைகள்   இதுவும் ஒரு சங்க காலம் சாதிக்கு ஒரு சங்கம் – காரியம் சாதிக்க ஒரு சங்கம் வீதிக்கு ஒரு சங்கம் – வெறும் வீணருக்கு ஒரு சங்கம் வாதிக்க ஒரு சங்கம் – வாய் வம்புக்கு ஒரு சங்கம் பாதிக்கு மேலிருக்கும் தமிழர்களை பாதிக்கும் சங்கங்கள் எல்லாமே ஆதிக்க சங்கங்கள் !   இரண்டாவது இருண்ட காலம் தெலுங்கர், மராட்டியர் கன்னடியர், உருது, ஆங்கிலேயர் சமஸ்கிருத ஆட்சியர் காலத்தில் இருட்டறையில் […]

Read More