தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம்

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களை ஜவுளிக் கடை அழகு பொம்மையாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் ஏசுமேரி. ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடிக்கும் முதுகுளத்தூருக்கும் இடையில் உள்ளது, மிக்கேல் பட்டணம். அதிக வெப்பமான ஊர். மாவட்டத்தின் பல ஊர்களிலும், குடிநீர் உப்புக் கரிக்க, மிக்கேல் பட்டணத்தில் மட்டும் இனிக்கிறது. […]

Read More