மாவீரர் குஞ்சாலி மரைக்காயர்

சுதந்திர டைரியில் ஒரு பக்கம் (மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் பற்றிய நினைவுச் சொல்லோவியம்) ‘தமிம்மாமணி’ கவிஞர். மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி   வரலாறு, எல்லோரையும் நினைவு கொள்ளுவதில்லை. தன் நேசிப்புக்குரிய சிலரையே தன் ஞாபக டைரியில் குறித்துக் கொண்டு பூரிக்கிறது. அந்த வகையில் வரலாற்றின் பக்கங்களுக்கு வாசம் சேர்த்தவர் ஒருவர். அவர் தக்வாவில் ஒரு தங்கம். தைரியத்தில் ஒரு சிங்கம். அவருக்கு நீண்ட காலமாகவே ஒரு தாகமிருந்தது. நமது நாட்டை மொய்த்திருந்த அன்னிய வெள்ளையிருட்டை அடித்து நொறுக்கி […]

Read More