நெஞ்சம் மறப்பதில்லை … மெளலானா அப்துல் வஹாப் எம்.ஏ,பி.டி.எச்.!

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கைச் சரிதத்தோடு ஒட்டித் திருக்குர்ஆனில் புதைந்துள்ள பல கருத்துக்களையும் அக்கருத்துகளின் விளக்கம் போன்ற சரிதங்களையும் தமது நூலான “தித்திக்கும் திருமறை” எனும் நூலில் விளக்கியுள்ளார். கல்வியின் பெருமையை ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள துளி மை, வீரமரணம் எய்தியவனுடைய இரத்தத்தை விடத் தூய்மையானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். திருக்குர்ஆன் பூவுலகில் இறங்குவதற்குக் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் இருந்தன. மிருதுவான சுபாவம், […]

Read More