மாண்புமிகு மன்பவுல் அன்வார்

  ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ   வீராணம் ஏரிக்கரை ஓரத்திலே… வீற்றிருக்கும் நூற்றைம்பது ஆண்டுகளாய் பேராளன் அல்லாஹ்வின் பெருங்கொடையாம் புகழ் மிக்கக் கலைக்கூடம் மன்பவுல் அன்வார் !   தீராத தீன்பசி தேடிவந்தோர் திகட்டாத தேனின் ருசி அருந்தி நின்று பாரெங்கும் மன்பஈக்கள் பறந்து சென்று புகழ் பரப்பச் செய்யுமிடம் மன்பவுல் அன்வார்   கொடிக்காலில் வெற்றிலையைக் கிள்ளி வந்து கிடைக்கின்ற கூலியிலே தர்மம் தந்து கொடை […]

Read More