’மணிக்கொடி’யைப் பதிவு செய்தவர்’

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   ’கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை’ என்றார் ஒளவை. ராமையாவிற்குப் பிறப்பிலிருந்தே வறுமை பிடித்துக் கொண்டிருந்தது. தாய், தந்தை, உடன் பிறந்தோர் ஐவர் எனக் குடும்பம் பெரிதாக இருந்தது. அண்ணன்மார் நால்வரும் படிக்கவில்லை. படிக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் சிறுவன் ராமையாவுக்கு மட்டும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வத்தலக்குண்டில் இருந்த ஜில்லா போர்டு நடிநிலைப்பள்ளியில் மூன்றாம் பாரம் […]

Read More