மகரிஷி கவியோகி

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   பன்மொழிப் புலமை, தமிழ்க்கவிதை, நாடகம், புனைகதை, இலக்கிய விளக்கம், வாழ்க்கை வரலாறு, கல்வி, அறிவியல், ஆன்மீகம், இதழியல் எனப்பல துறைகளில் சாதனை படைத்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். “மொழிபெயர்ப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவர்” என்னும் பெருமையும் இவருக்குண்டு. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டக் கூடியதும் தொழில் சார்ந்ததுமான செய்முறைக் கல்விக் கொள்கையை வகுத்துத் தந்தவர் சுத்தானந்தர். அக்கல்வி தாய்மொழி வாயிலாகவே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார். இவரின் […]

Read More