ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்

  காலத்தின் வேதனையைப் பாடு தற்கும் கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும் ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம் ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும் ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து நடத்துகின்ற நாடகத்தை நவில்வ தற்கும் மூலத்தின் கவிதையெனும் ஒளிவிளக்காய் முகிழ்த்துள்ள பாவலனே வாராய் ! வாராய் !   சிந்தனையாம் தீக்குழம்பில் குளித்தெழுந்து சிறகடிக்கும் கற்பனையில் உலகம் சுற்றி முந்துலகின் முறைமைகளைக் கற்றறிந்து முக்காலத் திரைவிலக்கி முழுமை கண்டு சந்தமெனும் வீணையிலே உயிர்த்துடிப்பைச் சலித்தெடுத்து வாழ்க்கையெனும் சோலை தன்னை […]

Read More

புலவர் ப.மு. அன்வர் வஃபாத்து

மலேசியாவில் புகழ்பெற்ற புலவர் ப.மு.அன்வர் அவர்கள் இன்று காலை அல்லாஹ்வின் நாட்டப்படி அவனிடத்தில் மீண்டுவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ், நாளை (19.03.2013, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாஸா தொழுகை திருப்பனந்தாளில் நடைபெறயிருக்கிறது. பெரும்புலவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!   புலவர் ப.மு அன்வர் மறைவு! ———————————————————- மலேசியப் பெருங்கவிஞர்- இஸ்லாமியத்தமிழ் இலக்கிய முன்னோடிக் கவிஞர்- மரபுக் கவிதைத்துறையில் ஆழமான அழுத்தமான பற்றுமிகு கவிஞர்- கொண்ட கொள்கையில் எதற்கும் எவருக்கும் மயங்கிடாக் […]

Read More