என்றும் வாழ்வார் !

என்றும் வாழ்வார் ! -பால் நிலவன் ( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ) 1.அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு ! அடக்கத்தின் உருவம் ! நற் பண்பே மூச்சு !   பதிக்கின்ற பார்வையிலே மிளிரும் ஞானம் ! பார்ப்பவரைத் துல்லியமாய் அளக்கும் ஆழம் !   முதியவர்கள் தமைக் கண்டால் முகம் மலர்ந்து முகமனுடன் மரியாதை செய்யும் சீலம் !   புதியவர்களைக் கூட புன்ன கையால் பொலிவாக்கும் நற்பெருமான் சலாஹு த்தீனார் ! […]

Read More