“பசுவதை” – மிருகங்களின் கவலை – வெ. ஜீவகிரிதரன்

மத்தியப் பிரதேசம் குரேஷி இனத்தவர் அதிகம் உள்ள மாநிலம். இவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். பல ஊர்களுக்கு அலைந்து திரிந்து கால்நடைகளை வாங்கி அவற்றை இறைச்சிக்கூடங்களுக்கு விற்பதுதான் இவர்களின் தொழில். கடந்த டிசம்பர் 31 அன்று அனிஸ் அஸ்லம் குரேஷி என்ற வாலிபர் சந்தை யிலே மாடு வாங்கி அதை வேறு ஒரு வியாபாரியிடம் விற்பதற்காக தன் `பொலிரோ’ வாகனத்தில் ஏற்றி ஓட்டிச் சென்ற போது, சாரங்பிகாரி என்ற இடத்திலே `பஜ்ரங்தள்’ குண்டர்களால் வழிமறிக்கப்பட்டார். அவர்கள் புத்தாண்டு […]

Read More