ஆட்சி

பொதுமக்களாகிய நாம் – நம் ஆதரவுகள் – நம் அரசுகள்.. உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே …..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே …..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய் மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார் …..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார் கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை …..கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார் படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர் …..பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில் […]

Read More