கண்ணீரை துடைப்பது யாரு …? —- தேரிழந்தூர் தாஜுத்தீன்

  எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு, எம்மா கொடுத்த பணத்திலே என்னை பெத்து வளர்த்தாரு, இப்போ வந்து என் வரவை எதிர் பாக்கிறாரு. எத்தாபேரு ஆண்பிள்ளை, எங்க அம்மா பெயர் பொம்பளை, இப்போ … என் பெயர் மாப்பிள்ளை, மாப்பிள்ளை நான் ஆனதாலே மதிப்பு ஏறி போச்சு, முக்கியம்மா நாலுபேரு மதிப்பு போடலாச்சி … அரபு நாடு போய் வந்துட்டேன் அதுவும் பெரிய பேச்சு, அங்கே இங்கே தேட வேண்டாம் தானா வருது காசு, காசுக்கு […]

Read More