ரமளான் தூது

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம் அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் ! அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள் தா என் நல்லவனே ! அதுதான் என்கோரிக்கை ! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு சன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு – ஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி சங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் ! அங்காச புரியினிலே அழகுமலர்ச் சோலையிலே, […]

Read More