அருள்வேதம் அல்குர்ஆன்

  அருள்வேதம் அல்குர்ஆன் திருவை அப்துர் ரஹ்மான்   ஹளரத் ஈஸா (அலை) அவர்கள் காலம் நடந்தது கருவும் வளர்ந்தது கோலம் மாறிடும் குமரியாம் மர்யம் நிலையைக் கண்டே நகைத்தனர் மாந்தர் அலையும் அவரோ அந்நகர் துறந்தார் !   பேசும் பொற்கிளி பவளச் செவ்வாய் ஈசா நபியும் எழிலாய்ப் பிறந்தார் வருந்தும் தாயை வனப்புடன் நோக்கி பொருந்தும் மொழியாய்ப் புன்னகை சிந்தித் தேறுதல் கூறும் செல்லப்பிள்ளை ! ஆறுதல் கொண்டார் அன்னை மர்யம் !   […]

Read More