தாருல் இஸ்லாம்

”தாருல் இஸ்லாம்” பத்திரிகையின் 38வது ஆண்டுத் தொடக்க இதழில் (1957 ஜனவரி), பா.தாவூத் ஷா தனது வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாக வரைந்திருந்தார்.     கி.பி. 1885-இல் கீழ்மாந்தூர் என்னும் (தஞ்சை ஜில்லா) மண்ணியாற்றங் கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே நான் பிறந்தேன். என் 18-ஆவது வயதிலே மெட்ரிகுலேசன் பரிட்சைக்கு போகும் தறுவாயில் என் தந்தையை இழந்தேன்.   1908-ஆவது ஆண்டில் சென்னையில் மணம் புரிந்து கொண்டு, எப்.ஏ. பீ.ஏ. பரிட்சைகளில் தேறினேன். தமிழில் மதுரைத் தமிழ்ச் சங்கப் […]

Read More