‘இறைவா, எங்கே போகிறோம்?’

தினமணி தலையங்கம்: ‘இறைவா, எங்கே போகிறோம்?’   வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது. அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை,அவரிடம் நண்பர்களாகப் பழகிய […]

Read More

லோக்பாலா? “வீக்பாலா?”

இனிய திசைகள்- ஜன.2012 தலையங்கம் தலையங்கம் லோக்பாலா?  “வீக்பாலா?” ——————————————————- லோக்பால் மசோதா 1968ஆம் ஆண்டு முதல் பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்ததே தவிர நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் காலம் கடத்தப்பட்டுக் கொண்டே வரப்பட்டது.43 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 டிசம்பரில் நிலைக்குழு வரை கொண்டு செல்லப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில் நள்ளிரவுவரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டு விட்டது. லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வி மக்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘மத்திய […]

Read More

ஏற்பது இகழ்ச்சி அல்ல!

சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கி, உயர் நீதிமன்றத்திலேயே அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கும் என்று உச்ச […]

Read More

ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலம்..?

                                             திருவிடைச்சேரி பயங்கரம்                                 ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலம்..?   புனித ரமலானின் இயல்பான ஒரு புனிதப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு முஸ்லிம் ஜமாத் பெரும் பூகம்பத்தைச் சந்தித்திருக்கிறது! ரத்தத்தால் எழுதப்பட்ட அந்தக் கொடிய வரலாறு தமிழகத்தின் சிறிதும் பெரிதுமான சுமார் 12 -15 ஆயிரம் ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலத்தில் அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது! இதற்கு முன்னால், ஜமாஅத்து அமைப்புகளில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள்- மோதல்கள் -கைகலப்புகள் நிகழ்ந்துள்ளன. ஓரிரு இடங்களில் அவை காரணமாக ஜமாஅத்துகள் […]

Read More