மதீனாவில் நபி(ஸல்) அவர்களின் ஜியாரத்

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்வாரோ, அவர் என்னுடைய வாழ்நாளில் என்னை ஜியாரத் செய்தவர் போலாவார்.                           – தப்ரானீ கண்ணியம் பொருந்திய நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மதீனா நகரம் புனிதமானது. மிகுந்த பணிவோடும், கண்ணீரோடும் உள்ளம் நெகிழ்ந்த நிலையில் அந்நகரில் பிரவேசிக்க வேண்டும். அதிகமாக ஸலவாத் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். மதீனாவாசிகளிடம் கனிவோடு பேச வேண்டும். மதீனாவில் பொருட்கள் ஏதேனும் வாங்கினால் பேரம் பேசாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள […]

Read More