சீருடை அணிந்திருந்தாலும் பஸ்களில் கறார் கட்டணம் இலவச பஸ் பாஸ் இன்றி படிப்பை கைவிடும் அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அரசு டவுன் பஸ்களில், “யூனிபார்ம்’ அணிந்த மாணவர்களிடம், கட்டாய கட்டணம் பெறப்படுவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பகுதி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், அரசு பஸ்களில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செலவு அதிகரிப்பால், ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கண்டிலான் சேதுபதி கூறியதாவது: சீருடை அணிந்திருந்தாலும், மாணவர்களிடம் கண்டக்டர்கள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கின்றனர். பஸ் பாஸ் இல்லாவிட்டாலும், […]

Read More