முதுகுளத்தூரில் மும்முனை சந்திப்பில் விபத்து அபாயம் சிக்னல் அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கடலாடி விலக்கு ரோடு மும்முனை சந்திப்பில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரிலிருந்து கமுதி, கடலாடி, சாயல்குடி செல்லும், கடலாடி விலக்கு ரோடு, குறுகலாகவும், விபத்து களமாகவும் உருமாறி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நேருக்குநேர் மோதும் அபாயம் உள்ளது. கடலாடி செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் ரோடு தரமற்று மாட்டுவண்டி பாதையாக உள்ளது. குறுகலான பாதையால், போக்குவரத்து […]

Read More