சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்துஅமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை !அமுதம் நாங்கள் பருகியது இல்லை ! அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாகஅன்று புராணக்கதை கதைத்தது ! இன்பமாக வாழ வேண்டுமா ?இனிய தமிழ் படியு்ங்கள் ! துன்பம் தொலைய வேண்டுமா ?தீ்ந்தமிழ் படியு்ங்கள் ! சோகங்கள் ஒழிய வேண்டுமா?சந்தத்தமிழ் படியு்ங்கள் ! கவலைகள் போக வேண்டுமா?கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் ! விரக்தி நீங்க வேண்டுமா ?வளம் […]

Read More