துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா !

துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா ! துபாய் :ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தலும் ,கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவும் , அமீரக தி.மு.க. பொறுப்பாளரும் , தமிழ்நாடு அரசுஅயலக அணி உறுப்பினருமான எஸ்.எஸ். மீரான் அவர்களின் ஏற்பாட்டில்வெகு விமர்சையாக கொண்டாட பட்டது. விழாவிற்கு தாயகத்திலிருந்து , தி.மு.க. மாணவரணி தலைவர். வழக்கறிஞர்.இரா. ராஜீவ் காந்தி அவர்களும் , எழுத்தாளர், தி.மு.க.ரைடர்ஸ் ஒருங்கிணைப்பாளர் அ.ராசா தமிழ் […]

Read More