என்றும் வாழும் வீர மருது சகோதரர்கள்

  (தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) வீரமும், நெஞ்சில் ஈரமும் விளைந்த மண்ணில் மானம் காத்த மாவீரர்கள், சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதிருவர்கள் ! மருதிருவர்கள் ஏற்றி வைத்த விடுதலை ஒளி சுதந்திர இந்தியாவின் வெளிச்சப் பாதைக்கு வழிகாட்டியது ! பேச இயலாதவனுக்கு (ஊமைத்துரை) அடைக்கலம் தந்ததற்காகவும், அடிமைகளாய்ப் பேச மறந்த மக்களின் உரிமைகளுக்காகவும் தங்கள் மூச்சுக்காற்றை துறந்தவர்கள். “படுத்திருக்கும் வினாக்குறிபோல் இருக்கும் பாண்டியர் தம் மீசை” என்று மருது சகோதரர்களின் தோற்றப் பொலிவை உவமைக் கவிஞர் […]

Read More