மனைவி

மஞ்சள் நதிமுகம் அஞ்சிச் சிவந்திட மஞ்சம் விரித்து வைத்தாள் – தனதோர் நெஞ்சைத் திறந்து வைத்தாள் – அந்தப் பிஞ்சு மயில்தனைக் கட்டிப் பிடித்ததும் பிள்ளையைப் போல் குதித்தாள் – சுகமோ கொள்ளை என்றே கொடுத்தாள். சாய்ந்து இரண்டுளம் பாய்ந்து துடிக்கையில் தாலியைச் சாட்சி வைத்தாள் – உனக்கே ஆலிலைக் காட்சி என்றாள் – அவள் சாந்துப் பொட்டில் ஒருமுத்தமிட்டேன் –அதில் நீந்திக் களித்திருந்தாள் – முதல் சாந்தி முடித்திருந்தாள்! கட்டிக் கிடந்திரு கன்னம் வருடிய கைகளைப் […]

Read More