கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் -( பி எம் கமால் , கடையநல்லூர் ) கடவுளே பதில்சொல்வாய் ! (கவிக்கோ அப்துல்ரகுமான்) எங்கள் சரித்திரத்தின் இருண்ட !காலமது ஏகத்துவச் சுடர் எண்ணெய் இன்றி இருட்டுப் போரில் இளைத்துக் கொண் !டிருந்தது கிரகண நோயில் கிரணங்கள் […]

Read More