தத்துவ தேரோட்டம்

  ( ஏம்பல் தஜம்முல் முஹம்மது )   ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் Phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன் பழங்கால ஃபிரெஞ்சு, இடைக்கால ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே சென்று சிறு சிறு மாற்றங்கள் பெற்று, இன்று தத்துவத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக Phislosophys எனும் சொல் விளங்கி வருகிறது. அறிவு ஜீவிகள் தங்களுடைய சிந்தனைத் திறம், செயல் திறம், முதலிய கருவிகளைக் கொண்டு இடைவிடாது முயற்சி செய்து எய்தப் பெறுவது […]

Read More

துபாயில் ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ‘ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவினை 11.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்திய‌து. துவ‌க்க‌மாக‌ திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர் ஏம்ப‌ல் த‌ஜ‌ம்முல் முஹ‌ம்ம‌து குறித்த‌ அறிமுகவுரையினை முதுவை ஹிதாய‌த் வ‌ழ‌ங்கினார். ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும் எனும் த‌லைப்பில் ப‌ன்னூலாசிரிய‌ர் க‌விஞ‌ர் ஏம்ப‌ல் த‌ஜ‌ம்முல் முஹ‌ம்ம‌து உரை நிக‌ழ்த்தினார். ந‌ம்பிக்கையுடைய‌வ‌ர்க‌ளுக்கு இறைவ‌ன் எத்த‌கைய‌ உத‌விக‌ளை வ‌ழ‌ங்குகிறான் என்ப‌த‌னை […]

Read More