ஏணியே ! ஏன் நீ ?

  திருமலர் மீரான்   முசுலிம் சமுதாய முன்னணி ஏணியே ! யார் யாரையோ ஏற்றி விடும் நீ ஏங்கி நிற்கிறாய் ! ஏன் தோழ? என்ன ஆயிற்று?   முசுலிம் சமுதாய மறு தோன்றியே ! உழைப்பு ஊக்கம் உன் உள்ளில் சிவப்பாய் இருப்பதை சிந்திக்காததேன்?   கனவிலும் காய்க்காத கட்சிக் கம்பங்கள் கொள்கையிழந்த கூட்டத்தோடு நீ கூடு கட்டுவதேன்? குஞ்சுப் புறாவே?   இணை வைக்காதவனே ! இணைய தளங்களில் இணைகளைத் தேடி இணையத் […]

Read More