உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்குபதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான். உபதேசம் என்பது  இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல. உபதேசம் செய்வது  மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும்தவறு.மார்க்கஅறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு எத்திவைப்பது நம் அனைவரின் மீதும்கடமையாகிவிடுகிறது.குறிப்பாக […]

Read More

மரணப் படுக்கையில் மகனுக்கு உபதேசம்

சுல்தான் கியாஸுத்தீன் முதுமையின் சுமையால் உயிரோடு போராடிக்கொண்டிருந்தார். எனவே கொள்ளையர்களை விரட்டியடிக்கச் சென்றிருந்த அவருடைய மகன் இளவரசர் முகம்மதை சற்றே விரைந்து திரும்புமாறு அவசரச் செய்தியை அனுப்பினார். அவ்வாறே திரும்பிய மகனிடம் தனிப்பட்ட முறையில் தன் இறுதி உபதேசத்தை இதயம் கசிய எடுத்துரைத்தார். “நீண்ட நெடிய அனுபவம் பெற்ற என்னுடைய சொற்களைக் கவனமாய்க் கேள். அவை உனக்குப் பெரிதும் பயன்படும். நீ அரியணை ஏறும்போது உன்னை அல்லாஹ்வின் பிரதிநிதி என்று உணர்வாயாக. நீ ஏற்கப் போகும் பொறுப்பு […]

Read More