அருள் வேட்டல் (பி. எம். கமால், கடையநல்லூர் )

வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி உளத்தினில் என்னுளம் உறைந்திட அருள் புரிவாய் ! பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே பெரிதுமே எனக்கருள்வாய் ! நோயினில் படுத்துடல் நொம்பலப்ப டாமலே நோயிலா வாழ்வருள்வாய் ! பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர் பரவிடர்க கருள்புரிவாய் ! சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட செய்தெனக் கருள்புரிவாய் ! போய்விளை யாடும்புல் வெளியிலும் […]

Read More

அருள் வேட்டல்

(பி. எம். கமால், கடையநல்லூர் ) வித்தகன் உன்திருப்  புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப்  பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி  உளத்தினில் என்னுளம் உறைந்திட அருள் புரிவாய் ! பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே பெரிதுமே எனக்கருள்வாய் ! நோயினில் படுத்துடல் நொம்பலப்ப  டாமலே நோயிலா வாழ்வருள்வாய் ! பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர் பரவிடர்க  கருள்புரிவாய் ! சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட செய்தெனக் […]

Read More