ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்   கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும் சிந்தையும் செயல்களுமே !     ஜனநா யகத்தின் ஒளியேற்ற – நாட்டு ஜனங்களின் உரிமையை நிலைநாட்ட தனதுயிர் சிறிதெனக் களமேற்று – ஹுஸைன் துள்ளியே எழுந்ததும் மறந்திடுமா?     கொடுமனம் கொண்ட எஜீதவரும் – நற் குணமிகக் கொண்ட ஹுஸைனவரை அடிமைக்கும் அடிமையாய் நடத்தியதை – […]

Read More