ஸஃ பர்

கயத்தாறு – அல்ஹாஜ் ச. கா. அமீர்பாட்சா ஸஃபர் மாதம் இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்தை பீடையுடைய மாதம், கழிசடை மாதம், நல்ல காரியங்கள் செய்யக் கூடாத மாதம் என்ற மெளட்டீக எண்ணம் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் தற்பொழுது நாடெங்கிலும் அதிகமான அரபுக் கல்லூரிகள், அதிலிருந்து கல்வி அறிவு பெற்று வெளிவந்து தீன் சுடர் பரப்பும் ஆலிம் பெருந்தகைகளின் அளப்பரிய முயற்சியால் ‘பீடை பிடித்த மாதம்’ இன்று ‘பீடுடைய […]

Read More