விறகாய் எரியும் வீணைகள் !

  _ திருமலர் மீரான் –   இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடம் சிராப் பூஞ்சியா? இல்லை முதிர்க் கன்னிகள் வாழும் ஏழை இல்லங்கள் !   அன்று முல்லை படர தேரையே கொடுத்தான் அவன் பாரி ! இன்று பூவை படர ஏக்கர் லாக்கர் குக்கர் கார் ரெப்ரிஜிரேட்டர் என ஊரையே கேட்கிறான் இவனோ விய பாரி !   மயிர் உதிர்ந்ததற்காக மானம் போனதாக உயிர் விட்ட மான்கள் காட்டில் வாழ்ந்தன ! […]

Read More