வினோதினியை கொன்றது யார் ?

( திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com )   ஒருதலைப் பட்சக் காதல்,ஒரு தறுதலை  வீசினான் ஆசிட் ! பெற்றவர்கள் அப்போதுதான் பெரு மூச்சு விட்டிருந்தார்கள் ! கற்றவளான வினோதினி இப்போது தன்னைக் காப்பாற்ற போகிறாள் என எண்ணி ! சகோதிரி வினோதினி இப்போது மெழுகுதிரியாய் தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு உதவ தன்னை தயார்ப் படுத்திக் கொண்டாள் ! கணினி நிறுவனத்தில் அந்தக் கன்னி வந்து சேர்ந்தாள் கனவுகளோடு தான் வாழ காதல் கனவுகளோடு அல்ல […]

Read More