புலவர் ப.மு. அன்வர் வஃபாத்து

மலேசியாவில் புகழ்பெற்ற புலவர் ப.மு.அன்வர் அவர்கள் இன்று காலை அல்லாஹ்வின் நாட்டப்படி அவனிடத்தில் மீண்டுவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ், நாளை (19.03.2013, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாஸா தொழுகை திருப்பனந்தாளில் நடைபெறயிருக்கிறது. பெரும்புலவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!   புலவர் ப.மு அன்வர் மறைவு! ———————————————————- மலேசியப் பெருங்கவிஞர்- இஸ்லாமியத்தமிழ் இலக்கிய முன்னோடிக் கவிஞர்- மரபுக் கவிதைத்துறையில் ஆழமான அழுத்தமான பற்றுமிகு கவிஞர்- கொண்ட கொள்கையில் எதற்கும் எவருக்கும் மயங்கிடாக் […]

Read More