தமிழுக்காகக் குரல் கொடுத்த காந்தியடிகள்

      தமிழ் இந்தியாவின் தலைமைமொழி என்றும் இலண்டன் பல்கலைக் கழகத்தில் அதனைப் பாட மொழியாக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்திருக்கிறார். (ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழ் இன்னும் பாடமொழியாக்கப்படவில்லை என்பதும், மாறாக மழலையர் பள்ளியிலிருந்தே தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் இன்றுள்ள அவலநிலை) தமிழை விருப்பப் பாடமொழியாக இடம் பெறச் செய்யவேண்டும் என்று காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக் கழகத்துக்குக் கடிதம் […]

Read More