பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்னா மற்றும் தன்பாத் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. லஞ்சமாக பெற்ற ரூ.10 லட்சத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

உறங்கும் போது வருவதல்ல; உறங்க விடாமல் செய்வது தான் கனவு: அப்துல் கலாம்

நெய்வேலி: உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும், என்.எல்.சி., நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று பார்வையிட்டார். பின், டவுன்ஷிப் வட்டம் 11ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில், என்.எல்.சி., இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: என்.எல்.சி., நிறுவனத்தை முதன் முறையாக பார்வையிடுகிறேன். நம் […]

Read More